இலங்கையில் மேலும் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 18 பேருக்கும் மற்றும் முன்னைய தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 106 பேருக்கும் இவ்வாறு தொற்று பரவியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,731 ஆக அதிகரித்துள்ளது.
$ads={2}