Updated : நாட்டில் அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் பூட்டு!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Updated : நாட்டில் அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் பூட்டு!!!!


கம்பஹா மாவட்டத்தில் அனைத்து பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களும்  நாளை (05) முதல் வரும் வெள்ளிக்கிழமை (09) வரை விடுமுறை வழங்கப்ப்ட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 


$ads={2}

Updated at 12:45pm

மீள் அறிவிப்பு வரும் வரை நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 9 முதல் தொடங்க திட்டமிடப்பட்ட இரண்டாம் தவணை விடுமுறை நாளை முதல் அமுல்படுத்தப்படும் எனவும் கல்விஅமைச்சு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.