வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிவிப்பு!


கண்டி வீதி மற்றும் நீர்கொழும்பு வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


கம்பஹா மாவட்டத்தின் பொலிஸ் பிரிவுகள் ஊடாக செல்லும் வாகனங்கள் எந்த இடத்திலும் நிறுத்தப்படக் கூடாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}


இந்த சட்டம் நாளை (20) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.