தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
$ads={2}
அதேநேரம், கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அத்தியாவசிய உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் செவ்வாய்க்கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.