ஒக்டோபர் 29 ஆம் திகதி வரை சப்ரகமுவ மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திர விநியோகமானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இந்த காலகட்டத்தில் வருமான உத்தரவு பத்திரங்களின் காலாவதிக்கு வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.