அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை எக்காரணம் கொண்டும் அடுத்த ஆண்டு மாற்றப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரிசி தொகையை மறைத்து சந்தையில் அரிசி பற்றாக்குறையை உருவாக்க முயற்சித்தால், அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மீண்டும் இன்று சுட்டிக்காட்டினார்.
$ads={2}
போகுன்தற பகுதியில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.