அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை எக்காரணம் கொண்டும் மாற்றப்படாது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை எக்காரணம் கொண்டும் மாற்றப்படாது!


அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை எக்காரணம் கொண்டும் அடுத்த ஆண்டு மாற்றப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.


அரிசி தொகையை மறைத்து சந்தையில் அரிசி பற்றாக்குறையை உருவாக்க முயற்சித்தால், அரிசி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மீண்டும் இன்று சுட்டிக்காட்டினார்.


$ads={2}


போகுன்தற பகுதியில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.