முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் செம்சுதீன் மொஹமட் ஆகியோருக்கு வெளிநாடுகளுக்கான பயணங்களுக்கு தடையை கோட்டை நீதவான் நீதிமன்றின் நீதவானால் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
$ads={2}