சற்றுமுன்னர் இலங்கையில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன்னர் இலங்கையில் 8 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று!!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் 280 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தப்பட்டிருந்த 15 பேர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 265 பேர் ஆகியோருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,152 ஆக உயர்ந்துள்ளது. 


$ads={2}


மேலும் சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 4,203 ஆக பதிவாகியது.


அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.