தம்புள்ளைக்கு சென்ற இருவருக்கு கொரோனா! 80 கடைகள் ஆபத்தில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்புள்ளைக்கு சென்ற இருவருக்கு கொரோனா! 80 கடைகள் ஆபத்தில்


தம்புள்ளை பொருளாதார மையத்திற்குச் சென்ற இருவர் கொரோனா தொற்றார் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர்கள் மீது மேற்கொண்ட பி சி ஆர் பரிசோதனைகளைத் தொடர்ந்து அவர்கள் ரம்புக்கன வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டிய படபொல பகுதியைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபர்கள் பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியருடன் கதிர்காமத்திற்குச் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டமை தெரியவந்துள்ளது.

கொரோன தொற்றுக்குள்ளான இருவரும் தம்புள்ளை பொருளாதார மையத் தின் சுமார் 80 கடைகளுக்கு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.