மேலும் 73 நபர்களுக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 73 நபர்களுக்கு கொரோனா உறுதி!


கொரோனா வைரஸ் தொற்றாள் மேலும் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 பாதிக்கப்பட்டவர்களில் இருவர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற 71 பேர் மினுவன்கொடை ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.


$ads={2}


தற்போது மினுவன்கொடை கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1974 ஆகும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.