கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவுவதைத்தடுப்பதற்கான தேசிய செயல் மையம் உறுதிப்படுத்தடித்தியுள்ளது.
$ads={2}
இதற்கிடையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 60 பேர் இன்று பதிவாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கட்டுநாயக்கவில் உள்ள இரு ஆடை தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
அதன்படி, கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலைகளில் இருந்து பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 259 ஆகஉயர்ந்துள்ளது.
கட்டுநாயக்கவில் உள்ள நெக்ஸ்ட் (NEXT) ஆடைத் தொழிற்சாலையின் 209 ஊழியர்களும், Cheifway தொழிற்சாலையின் 50 ஊழியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.