குலியாப்பிட்டிய உட்பட மேலும் ஐந்து பிரதேசங்களுக்கு தனிமைபடுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பன்னல
கிரிஉல்ல
நாரம்மல
தும்மல்சூரிய
ஆகிய இடங்களுக்கே இவ்வாறு தனிமைபடுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
$ads={2}
பன்னல
கிரிஉல்ல
நாரம்மல
தும்மல்சூரிய
ஆகிய இடங்களுக்கே இவ்வாறு தனிமைபடுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குலியாபிட்டியவில் இதுவரை 25 கொரோனா தொற்றாளர்கள்!!
குலியாபிட்டிய பிரதேசத்தில் மேலும் 14 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, குலியாபிட்டியவில் உறுதிபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. குலியபிட்டியவில் உள்ள ஒரு தேவாலயத்தில் சமீபத்தில் நடந்த திருமண வைபவத்தொல் கலந்து கொண்ட 14 நபர்களே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக குலியாபிட்டிய சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) தெரிவித்தார். பி.சி.ஆர் சோதனைகள் வெள்ளிக்கிழமை (16) நடத்தப்பட்டு முடிவுகள் நேற்று (19) வெளியிடப்பட்டன.