நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 42 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 22 பேரும், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 20 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
$ads={2}
இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,014 ஆக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.