இலங்கையில் மேலும் 42 பேர் தொற்றுக்கு உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மேலும் 42 பேர் தொற்றுக்கு உறுதி!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 42 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 22 பேரும், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 20 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


$ads={2}


இதன்படி, மினுவாங்கொடை தனியார் ஆடைத்தொழிற்சாலையை அடிப்படையாக கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,014 ஆக உயர்வடைந்துள்ளது.


அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.