கண்டி கலஹா பகுதியில் 15 வயதுடைய சிறுவன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
$ads={2}
இந்த நிலையில் குறித்த சிறுவன் சிகிச்சைகளுக்காக தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வத்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
-madawalanews