New Diamond கப்பல் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

New Diamond கப்பல் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள்!


இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் பின்னர் new diamond கப்பலில் ஏற்பட்ட அதிவேக தீப்பரவல் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை காலப்பகுதியில் விமானப்படை மேற்கொண்ட அதிவிசேட மீட்புப்பணி இதுவெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன் 440,000 லீட்டர் நீர் 176 தடவைகள் குறித்த கப்பலின் தீப்பரவல் ஏற்பட்ட பகுதி மீது தெளிக்கப்பட்டதாகவும், இதற்காக சுமார் 100 மணித்தியாலங்கள் விமானங்கள் வான்பரப்பில் பறந்துள்ளதாகவும் விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.