கொரோனாவினால் பலியான 13ஆவது நபரின் இறுதிக்கிரியைகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவினால் பலியான 13ஆவது நபரின் இறுதிக்கிரியைகள்!

கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்த 13 ஆவது நபரின் இறுதி கிரியைகள் சிலாபம் மாதம்பையில் நேற்று (14) மாலை இடம்பெற்றது.

பஹ்ரெய்னில் கப்பல் மாலுமியாக பணியாற்றிய 60 வயதான முதியவரே இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த நோய்க்குப் பலியானார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,262 ஆகும். இவர்களுள் 3,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் மொத்தமாக 244 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்,


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.