முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என உறுதியானால் நடவடிக்கை எடுப்போம்! பிரசன்ன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதி குற்றவாளி என உறுதியானால் நடவடிக்கை எடுப்போம்! பிரசன்ன

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காரணம் என உறுதியானால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


அவர்களின் பதவியை கருத்தில் கொள்ளாமல் குற்றவாளிகள் அனைவருக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


யார் குற்றவாளி என தீர்மானிக்கின்ற ஆணைக்குழுவிற்கு கட்சிகள் முக்கியமில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


சில சிவில் அமைப்புகளின் நோக்கங்களை மக்கள் அறிந்ததன் காரணமாகவே அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவினை தெரிவு செய்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.