இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முட்பட்டவரை சுட்டுக்கொண்ட பொலிஸார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முட்பட்டவரை சுட்டுக்கொண்ட பொலிஸார்!


பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான தேவமுனி ஹெரல் டி சில்வா என்படும் இரத்மானை ரோஹா என்பவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு, கொச்சிகடை பிரதேசத்தில் ட்ரோலர் இயந்திரத்தை பயன்படுத்தி இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

இதன்போது சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலத்தை சோதனையிட்ட போது டீ.56 ரக துப்பாக்கி, மற்றும் இந்திய பணம் 3 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் போதைப்பொருள் வர்த்தகம், மனித கொலை மற்றும் கொள்ளை உட்பட குற்ற செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.