![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEipTv_8GPr-YN98nECS5MX5HvoMBYUmTyRLtrlTaZiPexaqsd0DXw5PP90pdGiPgGMkUVtH_u4q7a3YrydV32nZYAyxP7N30mzfpxEuFyEpUUg8S3hdZ3cSqCosayRy2q-89e6MuD7X9vA/s320/73A11B29-0332-42DB-AAF4-B05E56D1B453.jpeg)
வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து சாலியவேவா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் பயணிகள் சொகுசு பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று மதியம் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.
$ads={1}
இவ்விபத்தில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. மழை காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.