வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!


மத்திய, கிழக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுப்படுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் குறித்த நடைமுறையை பின்பற்றுமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சில தினங்களுக்கும் இந்த நிலை தொடரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.