உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியாகும் திகதி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி வெளியாகும் திகதி அறிவிப்பு!


2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கான பல்கலைகழக வெட்டுப்புள்ளியை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வௌியிட எதிர்ப்பார்ப்தாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கொரோனா தொற்று காரணமாக இம்முறை வெட்டுப்புள்ளியை வௌியிட தாமதமானதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.


வெட்டுப்புள்ளியை தயாரிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.