உள்நாட்டு விவகாரங்களில் ஐ. நா சபை தலையிடாது என எதிர்பார்க்கிறோம்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உள்நாட்டு விவகாரங்களில் ஐ. நா சபை தலையிடாது என எதிர்பார்க்கிறோம்! -ஜனாதிபதி


உள்நாட்டு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடாது என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

75 ஆவது ஐக்கிய நாடுகள் சபை உயர்மட்டக்குழு கூட்டத்தில் பகிர்ந்துகொண்ட வீடியோ ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.