இன்று மகா சங்கத்தினரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று மகா சங்கத்தினரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற ஜனாதிபதி!


இன்று (12) வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுர அதமஸ்தானத்திற்கு சென்ற ஜனாதிபதி ஆசிர்வாதம் பெற்றார்.


அத்துடன் ஜனாதிபதி இன்று லங்காராமய, மிரிசவேதிய மற்றும் ஸ்ரீ சம்புத ஜயந்தி விகாரைகளுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தபோது மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுர அதமஸ்தானத்திற்கு சென்ற ஜனாதிபதி ஆசிர்வாதம் பெற்றார்.


அங்கு மகா சங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மகா சங்க சபையினர் சில கருத்துக்களை முன்வைத்தனர்.


அதில், நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளதாகப் பௌத்த மகா சங்க சபை சுட்டிக்காட்டியது.


படிப்படியாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி செல்லும் பயணத்தை தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.