
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 341 பேரும், கட்டாரில் இருந்து 64 பேரும் நாட்டை வந்தடைந்தாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அரச மற்றும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.