துபாய் மற்றும் கத்தாரில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துபாய் மற்றும் கத்தாரில் இருந்து மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று கொறோனா அச்சுறுத்தலால் நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 405 இலங்கையர்கள் இன்று (13) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 341 பேரும், கட்டாரில் இருந்து 64 பேரும் நாட்டை வந்தடைந்தாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அரச மற்றும் ஹோட்டல் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.