![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS4q9UR8_ApyngDHXs-0Cy2vpPa_9riYTSWZEXiJzPFz9gf0PVAEfawLfsQSmbC09luXfqtuqckqO8mRFZdIEhme1x5fNVcEnTPxGBPsMZVT-i8Q-9no0Y_WhdWV_E3EQl64Z2lwyyXT4/s320/61B40405-2B52-4DD8-ADC8-CE9E6ED23459.jpeg)
கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக திறப்பதற்கு மேலும் தாமதமாக கூடும் என சுற்றுலா அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்திற்குள் சுகாதார பா துகாப்பு நிபந்தனைகளின்றி நாட்டிற்கு நுழைவதற்காக காலப்பகுதியை உறுதியாக கூற முடியாதென சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.
$ads={1}
சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைக்கமையவே விமான நிலையம் முழுமையாக திறக்கப்படும் என சுற்றுலா அமைச்சின் செயலாளர் தெரிவிக்கப்படுகின்றது.
$ads={2}
இதன் காரணமாக இது தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளை தளர்த்துவது சிரமம் என செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.