நாட்டினுள் மாடுகளை அறுக்கத் தடை!-பிரதமர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டினுள் மாடுகளை அறுக்கத் தடை!-பிரதமர்

நாட்டிற்குள் மாடுகளை அறுப்பதை தடை செய்வது தொடர்பிலான யோசனை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நாட்டில் மாடுகளை கொலை செய்வதனை தடுப்பதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ முன்வைத்த கோரிக்கைக்கு உறுப்பினர்கள் குழுவின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.