கத்தாரில் இருக்கும் இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரில் இருக்கும் இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பு!


கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று முதல் (22) முதல் எதிர்வரும் அக்டோபர் 05 வரை இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்று அறிவித்துள்ளது.

அங்கு பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டல் நோக்கங்களுக்காக இது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.