20ஆவது அரசியலமைப்பு வரைபில் ஏற்றுகொள்ள முடியாத அம்சங்கள் இருப்பதாக குரல் எழுப்பிய ஆளும்கட்சி எம் பி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20ஆவது அரசியலமைப்பு வரைபில் ஏற்றுகொள்ள முடியாத அம்சங்கள் இருப்பதாக குரல் எழுப்பிய ஆளும்கட்சி எம் பி!!


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் நாட்டிற்குத் தேவையில்லாத பல விடயங்களைக் கொண்டுள்ளது என்று பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதூங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரட்டை குடிமக்களை மக்கள் பிரதிநிதிகளாக நியமிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவது பொருத்தமற்ற ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 20ஆம் திருத்தத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் குறைபாடுள்ள பல விடயங்கள் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.