அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் வர்த்தமானி வெளியானது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் வர்த்தமானி வெளியானது!!


அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளது.
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு நீதி அமைச்சர் அலி சப்ரியால் நேற்று (02) பிற்பகல் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது சட்டமூல வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை வௌியிடுவதற்காக அரசாங்க அச்சக திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைவு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.