அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு மேலும் 21 மனு தாக்கல்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு மேலும் 21 மனு தாக்கல்கள்!


20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இதன்படி, குறித்த மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில், 20ஆவது அரசியலமைப்புதிருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இதுவரை 39 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


இதேவேளை, அரசியலமைப்பு திருத்த சட்டவரைபுக்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கான கால எல்லைநாளையுடன் நிறைவடைகின்றது.


அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு  திருத்த சட்டவரைபினை நீதி அமைச்சர் அலி சப்ரி கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.


இதன்படி குறித்த சட்டவரைபுக்கு  ஆட்சேபனை தெரிவித்து மனுதாக்கல் செய்வதற்கான கால எல்லையாக 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.