மேலும் இன்று நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்படும் வேலை, முகக்கவசம், கைவிலங்கு அணிய மறுப்பு தெரிவிக்கும் காட்சிகள் ஊடகவியலாளர்கள் கேமெராக்களில் பதிவாகின.
ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாகியிருந்த அனுருத்த சம்பயோ நேற்று பிற்பகல் குருநாகல் பொலிஸில் சரணடைந்தார்.