![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL8J9OepR0NBTsUCI7YbcvoeL4AZU0RQgRurictLJuDkiERyV1gm-w8NGUbERAKJf6ufL_3hgH2I3I-L6AJdiW5WUtE2Hne63A1NT7UpMSvzlT3Y_P5ZBkIHyoi8xPIkJIK1esK1O9_jo/s1600/Woman-arrested-with-380-packets-of-heroin.jpg)
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 6 கிராம் 60 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்தின் மாமியாரும் அவரது மகனின் மனைவியுமான மருமகளும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பெண்களிடம் இருந்து 466,100 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.