வெளிநாட்டிலிருந்து அழைத்துவரும் பணிகள் காலவரையின்றி இடைநிறுத்தம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டிலிருந்து அழைத்துவரும் பணிகள் காலவரையின்றி இடைநிறுத்தம்!

வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் போதியளவு இடப்பற்றாக்குறைக் காணப்படுவதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இஸ்ரேலில் இருந்து எதிர்வரும் 30ஆம் திகதி ஒரு குழுவினரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை முன்னெடுக்க்பட்டிருந்தது.

இந் நிலையில், அவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.