துணை பிரதமர் குறித்து எந்த வித தீர்மானமும் இல்லை; மைத்திரிக்கு ஏமாற்றம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துணை பிரதமர் குறித்து எந்த வித தீர்மானமும் இல்லை; மைத்திரிக்கு ஏமாற்றம்?

துணைப் பிரதமரை நியமிப்பது குறித்து அரசாங்கம் எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒரு துணை பிரதமரை நியமிக்க அரசாங்கத்திற்கு அதிகாரங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ் நிறுவப்பட்ட சுயாதீன ஆணையங்கள் போல் அரசியல் மயமாக்கப்பட்ட வேறு எந்த நிறுவனங்களும் இலங்கையில் இல்லை என்று அவர் இதன்போது மேலும் கூறினார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.