எனக்கு வரமுடியாது, வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுங்கள்! -மைத்திரி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எனக்கு வரமுடியாது, வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுங்கள்! -மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தன்னால் குறித்த பொலிஸ் பிரிவிற்கு ஆஜராக முடியாது எனவும் கொழும்பில் உள்ள தனது வீட்டிற்கு வந்து வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

எனவே ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் குறித்த தினத்தில் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.