15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

மொனராகலை - சியம்பலந்துவவ பகுதியில் நபரொருவர் தனது சொந்த 15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரான தந்தை மகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

$ads={1}

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் வேலை நிமிர்த்தம் வெளிநாட்டில் இருப்பதாக தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒரு மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட இருக்கும் நிலையில், குறித்த பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.