தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார்.
தன்னை கொல்ல நடந்த சதி தொடர்பாக புலனாய்வுத்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அது குறித்து மேலதிகமாக எதையும் இப்போதைக்கு பேசவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் கொலை அச்சுறுத்தல் இருந்தபோதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக எந்த பாதுகாப்பையும் கோரவில்லையென்றும், தனது தொண்டர்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.