இலங்கையின் இன்றைய கொரோனா தொற்று தொடர்பான முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையின் இன்றைய கொரோனா தொற்று தொடர்பான முழு விபரம்!

இலங்கையில் இன்றைய தினம் மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 03 பேர் மற்றும் ஜப்பானில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளது.
$ads={2}
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து 12 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வௌியேறியுள்ள நிலையில் இதுவரையில் 2,658 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 217 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.