
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,869 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்றைய தின (10) நிலவரப்படி 2,593 நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதன்படி, 265 கொரோனா நோயாளிகள் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

