லெபனானின் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு அரசு இராஜினாமா செய்துள்ளது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லெபனானின் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு அரசு இராஜினாமா செய்துள்ளது!!

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் சில பகுதிகளை அண்மையில் பேரழிவிற்கு உட்படுத்தி 200 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் பிற்பாடு அந்நாட்டு அரசாங்கம் இராஜினாமா செய்துள்ளது.


பிரதமர் ஹசன் டயப் இன்று (10) மாலை அங்குள்ள தேசிய தொலைக்காட்சி ஒன்றில் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.


அலட்சியம் மற்றும் ஊழல் என்று கூறி நாட்டின் தலைவர்கள் குற்றவாளி என்று பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.


அதுமட்டுமல்லாது, குண்டுவெடிப்பு தொடர்பாக எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.