
அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பிய ஓர் நபர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இவ்வாறு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உள்ளநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,901 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் இன்றைய தினம் அதிகளானவனவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள்
அதன்படி, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 79 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,755 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 135 தொற்றாளர்கள் மாத்திரமே தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.