இன்று அதிக எண்ணிக்கையானோர் சுகம் பெற்றனர்; மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று அதிக எண்ணிக்கையானோர் சுகம் பெற்றனர்; மேலும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தாயகம் திரும்பிய ஓர் நபர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் இவ்வாறு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உள்ளநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,901 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இன்றைய தினம் அதிகளானவனவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார சேவைகள்

அதன்படி, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 79 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதற்கமைய குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,755 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 135 தொற்றாளர்கள் மாத்திரமே தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.