இலங்கையில் 3 ஆயிரத்தை தொட்ட கொரோனா தொற்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் 3 ஆயிரத்தை தொட்ட கொரோனா தொற்று!

கொரோனா தொற்றில் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 11 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய மேலும் 03 பேருக்கும், ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் லெபனானிலிருந்து நாடு திரும்பிய 02 பேருக்குமே இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் கொரோனாவால் பீடிக்கப்பட்டுள்ள 126 பேர் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.