வாக்கு பெட்டிகளை மாற்ற முடியாது; துப்பாக்கி கொடுத்திருப்பது!பல்லு துலக்குவதற்கல்ல!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாக்கு பெட்டிகளை மாற்ற முடியாது; துப்பாக்கி கொடுத்திருப்பது!பல்லு துலக்குவதற்கல்ல!

தேர்தல் நடைபெறும் நேரத்தில் எவ்வித தேர்தல் மோசடிகளும் இடம்பெற வாய்ப்பில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அடிவாங்கி தலையில் துப்பாக்கியை வைத்து வாக்களித்த காலமும் இருந்தது. ஆனால் இப்போது யாரும் அவ்வாறு செய்வதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது பல் துலக்குவதற்கு அல்ல என நாங்கள் பொலிஸாரிட்கு அறிவித்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாக்கு பெட்டிகள் மற்றப்படலாம் என்ற கருத்து வெறும் கற்பனை மாத்திரமே இம்முறை தேர்தலில் அது ஒன்றும் நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.