எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனைத்து பாடசாலை மாணவர்களை வழமையை போன்று பாடசாலைகளுக்கு அழைக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய முதலாம் திகதி முதல் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரம் இனிமேல் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அன்றைய தினம் முதல் செயற்படுத்தப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமகாலத்தில் சில பாடசாலைகளில் பிற்பகல் 3.30 மணி வரை பாடவிதானங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய முதலாம் திகதி முதல் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாத்திரம் இனிமேல் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
$ads={1}
கொரோனா வைரஸ் காரணமாக செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் அன்றைய தினம் முதல் செயற்படுத்தப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமகாலத்தில் சில பாடசாலைகளில் பிற்பகல் 3.30 மணி வரை பாடவிதானங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.