மிக மோசமான தோல்வியினை தழுவிய ரணில் வெளியிட்ட தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிக மோசமான தோல்வியினை தழுவிய ரணில் வெளியிட்ட தகவல்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்வி க்ரமசிங்க நேற்று மாலை கட்சியின் தலைமையமாக சிறிகொத்தவுக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் கட்சி உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

$ads={1}

ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்துள்ளது. இந்த நேரத்தில் நாம் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அதற்காக பூஜ்ஜியத்தில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் பாரம்பரியமிக்க ஐக்கிய தேசிய கட்சி, வரலாற்றில் முதன்முறையாக படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

$ads={2}


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.