வெளி நாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளி நாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வரும் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரும்செயற்பாடு இன்று (08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக வெளியுறவு தொடர்பான ஜனாதிபதி ​மேலதிக செயலாளர் ஓய்வு பெற்றஅத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.
$ads={1}
அதன்படி, இன்றைய தினம் இந்தியா, கட்டார் மற்றும் மாலைத்தீவில் இருந்து விமானங்கள் மூலம் இலங்கையர்கள் இந்நாட்டுக்குஅழைத்து வரப்படவுள்ளனர்.
$ads={2}
இந்தியாவில் இருந்து 185 பேரும், மாலைத்தீவில் 187 பேரும் மற்றும் கட்டாரில் இருந்து 17 இலங்கையர்களும் இவ்வாறு இலங்கைவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.