
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,564 ஆக அதிகரித்துள்ளது.
2,839 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 264 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.