கொரோனா தோற்றாளர்களின் இன்றைய விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தோற்றாளர்களின் இன்றைய விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 23 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

 

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

 

இதற்கமைய, நாட்டில் இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,564 ஆக அதிகரித்துள்ளது.

 

2,839 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 264 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.