நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்க்கட்சியில் இருந்த வண்ணம் உதவ முடியும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்க்கட்சியில் இருந்த வண்ணம் உதவ முடியும்!

எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாட்டின் அபிவிருத்திக்கு உதவமுடியும் என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டார். ஏனைய கட்சிகள் அதிகாரத்துக்கு வந்த பின்னரே மக்களுக்கு சேவை செய்யமுடியும என்று நினைக்கின்றன.

எனினும் தமது ஐக்கிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில் அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட நிதியின் மூலம் மாத்திரம் நாட்டை ஸ்திரப்படுத்தமுடியாது.

எதிர்க்கட்சியில் இருக்கின்ற போதும் நாட்டில் ஸ்தரத்தன்மைக்கு உதவ முடியும் என்ற எண்ணப்பாட்டை கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

அரசியல்வாதியானால் அவர்கள் அதிகாரம் கிடைக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை. எதிர்க்கட்சியில் இருந்து குறித்த சேவைகளை மக்களுக்கு ஆற்றமுடியும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.