சமூக மட்டத்தில் கொரோனா பரவும் அபாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சமூக மட்டத்தில் கொரோனா பரவும் அபாயம்!

சமூகத்திற்குள் கொரோனா கொத்தணி ஏற்படும் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
பொது மக்கள் உரிய சுகாதார ஆலோசனைக்கு அமைய தினமும் செயற்பட வேண்டும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

$ads={1}

சுகாதார ஆலோசனைக்கு அமைய செயற்படுவதன் மூலம் கொரோனா தொற்று சமூகத்திற்குள் பரவுவதனை தவிர்க்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 27 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

$ads={2}

அதற்கமைய இலங்கையில் இதுரையில் 2871 பேர் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.