ACCIDENT: 11 மாணவிகள் மீது ஏறிச்சென்ற காப் ரக வாகனம்; ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ACCIDENT: 11 மாணவிகள் மீது ஏறிச்சென்ற காப் ரக வாகனம்; ஒருவர் பலி!

தெஹியத்த கண்டி- அரலகன்வில பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் காயமடைந்துள்ளனர்.


விபத்தில் பாதிக்கப்பட்ட 11 பேரும் மாணவிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதில் நால்வர் பரிதாப நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.


இந்த விபத்தில் 14 முதல் 16 வயது வரையிலான 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.


அவற்றில் 04 பேர் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றைய 07 பேர் அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலதிக வகுப்புக்கு சென்ற குறித்த மாணவிகள் மீது கெப்ரக வாகனம் ஒன்று மோதியதாலே இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.